அமுரா

PPFA சார்பில் சென்னை திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு மாதம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோரது வழிக்காட்டுதலின்படி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.J. …

மேலும் படிக்க

PPFA சார்பில் வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆதியோரது வழிக்காட்டுதலின்படியும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்டம் பொறுப்பாளருமான திரு.S.இதயாதுல்லா அவர்களது ஆலோசனைப்படியும், குடியாத்தம் பகுதியில் “32 வது சாலை பாதுகாப்பு மாதம்” இன்று ( 15.02.2021) மாலை …

மேலும் படிக்க

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில  தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,  ஜீனியஸ் டீவி தலைவருமான   “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ்  டீவி கெளரவ ஆசிரியருமான  “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள்,  ஆகியோரது வழிக்காட்டுதலின்படி …

மேலும் படிக்க

மெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…

சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம். இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் …

மேலும் படிக்க

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …

மேலும் படிக்க

PPFA வேலூர் மாவட்டம் உதயமானது. சென்னை தலைமையகத்தில் விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்டம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் PPFA நிர்வாக அலுவலக வளாகத்தில் 10.02.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் அம் மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவரும், வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளருமான திரு.S. இதயாதுல்லா அவர்களின் தலைமையில் வருகை தந்தனர். அன்பிற்குரிய சகோதரர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ( மாநில தலைவர், …

மேலும் படிக்க

இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத்திருவிழா.

இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 27.01.2021 புதன்கிழமை இரவு 10 மணியளவில், மேளதாள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பால்குடங்களின் அணிவகுப்பில் உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தனர்‌. தொடர்ந்து, மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 28.01.2021 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு தீப ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா மாநில தலைவர் ” வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு‌ராமசுப்பிரமணி , IPS., ( துணைத் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கம், தலைவர், கைப்பந்து கழகம்), வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் …

மேலும் படிக்க

இராயபுரத்தில் மாபெரும் பொது மருத்துவ இலவச முகாம்…

இராயபுரம், கல்மண்டபம் போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமுள்ள மார்க்கெட் சந்தில் சாத்தவராயன் கோயில் வளாகத்தில் உள்ள ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ” மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று குலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மறைந்த டாக்டர் …

மேலும் படிக்க

தேனி மாவட்டம், தேவாரத்தில் PPFA வின் பொங்கல் கொண்டாட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,. ஜீனியஸ் டீவியின் தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தேனி மாவட்டம் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு.Dr. ST செந்தில்குமார், (தேவாரம்) அவர்களது தலைமையில் “பொங்கல் திருவிழா” கொண்டாடப்பட்டது. நிகழ்வில் நமது சங்கத்தின் …

மேலும் படிக்க