அமுரா

தென்சென்னையில் “சமத்துவ பொங்கல்”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முநன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்’ திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென் சென்னை மாவட்டம் சார்பாகவும், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாகவும் “சமத்துவ பொங்கல்” மற்றும் கோலப்போட்டியும், திருவான்மியூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு. J.வாசுதாசன், தென் சென்னை மாவட்டத்தின் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக பொங்கல் நல்வாழ்த்துகள்…

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவியின் நிறுவனர்&தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு, ஆக்கம்:“கிங்மேக்கர்” திரு. Ln. B. செல்வம்

மேலும் படிக்க

TUJ சார்பாக சமத்துவ பொங்கல் 2021

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், தென் சென்னை மாவட்டம் சார்பில் ” சமத்துவ பொங்கல் விழா” சென்னை தலைமை‌ அலுவலகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. IJU தேசிய பொதுச் செயலாளரும், TUJ மாநில தலைவருமான திரு. D S R சுபாஷ் தலைமையுரையினை நிகழ்த்த, வரவேற்புரையினை தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. A. லட்சுமணன் நிகழ்த்தினார். இந்நிகழ்வில், திரு. சிவஞான குரு அக்னி ருத்ரன்‌, (குருஜி காமத்தின் தேவி உபாசகர்) …

மேலும் படிக்க

வடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…

வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது. வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக …

மேலும் படிக்க

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், இராயபுரம், சோமு 4 வது தெரு, அவ்வை கலைக்கழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையுடன் உற்சாகமாக ஆரம்பமானது. …

மேலும் படிக்க

மத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் சாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் …

மேலும் படிக்க

திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் …

மேலும் படிக்க

PPFA தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்…

டிசம்பர் 31 என்றாலே நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தனது பிறந்த நாள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் விழா, PPFA சங்க ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மக்களை பயமுறுத்தி வரும் …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…

சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …

மேலும் படிக்க

மூன்றாவது கண் திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம்…

சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., 3 வது மெயின் தெரு, மசூதி அருகே, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் CCTV திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. PPFA திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.S. இதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.A. செய்யது சுலைமான் முன்னிலை வகிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …

மேலும் படிக்க