அடங்க மாட்டாங்க. அடக்கிட வேண்டாமா?

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Unreservation டிக்கெட் எடுத்துவிட்டு, reservation பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது

இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், reservation பெட்டியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால், பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …