சினிமா

பரதேசி சிறந்த திரைப்படமாக நார்வே திரைப்பட விழாவில் தேர்வு

நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் –  ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா சிறந்த நடிகை – ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா. சிறந்த இயக்குனர் – பாலா …

மேலும் படிக்க

தெனாலிராமன் படம் சம்பந்தமாக வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில தெலுங்கு அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே …

மேலும் படிக்க

அனைத்து தியேட்டர்களில் இருந்தும் இனம் படம் நிறுத்தம் – லிங்குசாமி

நாளை முதல் இனம் படம் அனைத்து திரையரங்குகளிலுல் இருந்தும் நிறுத்தப்பட உள்ளது. படத்தின் தயாரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அதன் உரிமையாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் 2006 ம் ஆண்டு ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை முறித்துக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் …

மேலும் படிக்க

மறுபடியுமா! நடிகை அஞ்சலி மாயம்?

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.  இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி …

மேலும் படிக்க

காப்பி அடிக்கவில்லை: கமல்

பிரெஞ்சு போட்டோகிராபரின் படத்தை பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த படம் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் விமர்சனம் வெளியானது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியது, தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த …

மேலும் படிக்க

ஆயிரத்தில் ஒருவன் சினிமா குறித்த அரசியல் சர்ச்சை

1965 இல் வெளியாகிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்,  ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ”மாதிரி நன்னடத்தை விதி மீறல்” …

மேலும் படிக்க