Tag Archives: அமைச்சர்

அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு…

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் திரு.P.K.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் ஆகியோர் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளான வார்டு 54, 57 போன்ற பகுதிகளில் திடீரென ஆய்வு‌ மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு ஆங்காங்கே பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சாலைகளை சீர்செய்யவும், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றி மக்கள் சிரமமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை‌ வழங்கினார்கள். இது பற்றி கருத்து தெரிவித்த …

மேலும் படிக்க

சென்னை இராயபுரம் ஸ்டான்லி நகரில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் ஆய்வு…

சென்னை இராயபுரம் 53 வது வட்டம் ஸ்டான்லி நகர் வரை உள்ள 22 தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார் ரூ. 25 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருகையில் ஸ்டான்லி நகரின் கடைசி பகுதிக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பாக மீன் வளத்துறை அமைச்சர் ஆலோசனை…

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் அங்காடி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தோற்று தொடர்பாக மேற்கோள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான மீனவர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06-07-2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணையாளர் திரு. …

மேலும் படிக்க

அமைச்சருக்கு கெட்ட பெயரை தேடி தருகிறதா? பெருநகர மாநகராட்சி…?

இராயபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 5 ல் உள்ள வார்டு 49, பகுதி 12 அமராஞ்சிபுரம் அம்மா உணவகம் அருகில் மலை போல குவிந்திருக்கும் குப்பைகளால் இங்கே உணவு உண்ண வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். மலிவு விலையில் தரமான உணவு சாப்பிட வரும் மக்கள் நலனில் மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தை கவனிக்கும் போது மக்களோடு மக்களாய் பழகி வருகின்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக (எந்த வித ஆரவாரமில்லாமல் ) …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு மானியம் ரத்தா? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும், …

மேலும் படிக்க