Tag Archives: திருவள்ளூர்

மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா அவர்களது ஏற்பாட்டில் மணலி பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, தீயணைப்புத்துறை மற்றும் மணலி காவல் நிலையம், மாதவரம் காவல் நிலையம் ஆகியவற்றில் மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், பிஸ்கெட் ( சுமார் …

மேலும் படிக்க

பிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

தெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…

உங்கள் பார்வைக்கு… இன்று காலை குடும்பத்துடன் திருவள்ளூரிலிருந்து சென்னை திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு வாங்கும் போது காலை 9-58மணி. ரயில் புறப்படும் நேரம் காலை 10 மணி. நாம் சீட்டினை பெற்றுக் கொண்டு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட அடுத்த ரயிலுக்கு காத்திருந்த போது அடுத்த ரயில் அரக்கோணத்திலிருந்து வருகின்ற போதே மக்கள் நெருக்கத்தில் நிரம்பி வழிந்ததால் அடுத்த ரயிலில் செல்ல முடிவு செய்தோம். கிட்டத்தட்ட 11-15 …

மேலும் படிக்க