Tag Archives: நீர் மோர் பந்தல்

PPFA மற்றும் INRBDMA சார்பாக சென்னை தண்டையார் பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ( PPFA), இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் (INRBDMA) இணைந்து கோடை வெப்பத்தில் தவிக்கும் பகுதி வாழ் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம், 2 ஆம் ஆண்டு “நீர் மோர் பந்தல் திறப்பு விழா” தண்டையார் பேட்டை, துர்காதேவி நகர் 1வது தெருவில், திரு. எஸ். எழில்சம்பத் அவர்களது தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட PPFA …

மேலும் படிக்க

சென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6)  சார்பாக திறக்கப்பட்டது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் …

மேலும் படிக்க