சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று மயான கொள்ளை விழாவினை முடித்து, அம்பாள் வீதிவுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 8 மணியளவில் பல்வேறு முருகபெருமான் அலங்கார நாயகனாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிவுலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்வகையில், 12.03.2022, சனிக்கிழமை வள்ளி முருகன் திருக்கல்யாணம் விஸ்வகர்ம மக்களால் வெகு சிறப்பாக நடந்தேறியது. …
மேலும் படிக்கதிருப்பதி பிரம்மோற்சவம் : பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதாலும், முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளதாலும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க குறைந்தது 30 மணி நேரம் ஆகிறது. பாத யாத்திரையாக வந்தவர்கள் 20 மணி நேரம் வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் 300 ரூபாய் சிறப்பு தரிசின சேவையும், ஆர்ஜித சேவை டிக்கெட்டும் ரத்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி