சிறப்பு செய்திகள்

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

“வலிகள் தேய் பிறையாய் தேயட்டும்”! சந்தம் வளர் பிறையாய் மலரட்டும்! அன்பு, பாசம் நிறைந்த அனைத்து இஸ்லாமிய தோழர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!உங்களோடு..சேவை நாயகன்நட்பின் மகுடம்” திரு‌. .MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர் ,ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர்,  ஜீனியஸ் டீவி, மாநில இணை செயலாளர் ,தமிழ்நாடு பத்திரிகையாளர் …

மேலும் படிக்க

மக்களுக்கான சேவைக்காக

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும் ,” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிகாட்டுதலின்படி, வருகின்ற 10.09.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை …

மேலும் படிக்க

இரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் கணீர் குரலில் இரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இரயில் நிலைய காவல்துறை ஆய்வாளர் S. சசிகலா அவர்கள். பெண்கள் எந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரயில் நிலையங்களில், பொது இடங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இன்றைய சூழலில் கைபேசியில் தங்களை மறந்து, சுற்றம் …

மேலும் படிக்க

அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா…

சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று மயான கொள்ளை விழாவினை முடித்து, அம்பாள் வீதிவுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 8 மணியளவில் பல்வேறு முருகபெருமான் அலங்கார நாயகனாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதிவுலாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்வகையில், 12.03.2022, சனிக்கிழமை வள்ளி முருகன் திருக்கல்யாணம் விஸ்வகர்ம மக்களால் வெகு சிறப்பாக நடந்தேறியது. …

மேலும் படிக்க

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், இராயபுரம், சோமு 4 வது தெரு, அவ்வை கலைக்கழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையுடன் உற்சாகமாக ஆரம்பமானது. …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?

தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …

மேலும் படிக்க

நாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…

கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடின‌ர். இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், …

மேலும் படிக்க

ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை! ஒரு பத்திரிக்கையாளரின் மனக்குமுறல்…

தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கிங் மேக்கர் செல்வம் சிறு ஆதங்கம். கொரோனா நோயினால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு, முழு ஊரடங்கால், தற்போது ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட,.. ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்… ஆரம்ப காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர். நீங்கள் …

மேலும் படிக்க

“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …

மேலும் படிக்க