Tag Archives: வடசென்னை

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மதிய உணவு வழங்கப் பட்டது. சென்னை தண்டையார்ப்பேட்டை, சேனியம்மன் கோவில் அருகே துணை ஆணையர் திரு. சிவபிரசாத் அவர்கள் தனது காவல்துறை குழுவுடன் இணைந்து நேரிடையாக மக்களுக்கு மதிய உணவினை வழங்கினார். மக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களது பசிப்பிணியினையும் இது போன்ற தருணங்களில் போக்க முடியும் என்பதை …

மேலும் படிக்க

வடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…

வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது. வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக …

மேலும் படிக்க

பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் …

மேலும் படிக்க

காவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக் காட்டுதலின் படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்கள் வண்ணாரப்பேட்டை சரகம் உதவி ஆணையாளர் திரு …

மேலும் படிக்க

வட சென்னை நாடார் பேரவை சார்பில் அரிசி மூட்டைகள், ஏழை மக்களுக்கு உதவி வரும் மக்கள் நல உதவி மையத்திடம் வழங்கப்பட்டது

மக்கள் நல உதவி மையம் மூலமாக கொரானா ஊரடங்கி‌‌னால் பாதிக்கப்பட்ட ஏராளமான எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் நாடார் பேரவை வடசென்னை சார்பாக அதன் தலைவர் மறறும் உறுப்பினர்கள் இன்று காலை மக்கள் நல உதவி மைய அலுவலகத்திற்கு வருகை தந்து ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை தந்து உதவினர். இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஐயா திரு. கராத்தே ரவி, …

மேலும் படிக்க

வட சென்னையில் மக்களின் ஊரட‌ங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு  பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், …

மேலும் படிக்க

குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …

மேலும் படிக்க

“பிகி‌ல்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…

தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர்‌. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு …

மேலும் படிக்க