Tag Archives: tuj

டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  ” நோட்டாவை தவிர்ப்போம்”  “100  சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்”  என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. …

மேலும் படிக்க

படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம்  N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார். தொடர்ந்து நம்மிடம் …

மேலும் படிக்க

குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு.D S R சுபாஷ் அவர்கள் தலைமை வகித்திட, மாநில பொதுச் செயலாளர் திரு.கு. வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திரு. ஏ.சேவியர் முன்னிலை வகிக்க, தென்காசி மாவட்ட …

மேலும் படிக்க

திருவொற்றியூரில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக கவன ஈர்ப்பு போராட்டம்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் தலைமையில், வடசென்னை மாவட்டம் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்களின் முன்னிலையில், 02.10.2020 மாலை 5 மணியளவில், திருவொற்றியூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக அரசுக்கு வைத்த கோரிக்கைகள்: ** கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்க வேண்டும். ** இந்தியா முழுவதும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் மற்றும் …

மேலும் படிக்க

TUJ சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா!

டி.யூ.ஜே சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா ! தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் இயக்குனர், நடிகர் மனோபாலா மதர் நூரி அம்மா, டாக்டர்.லயன். லி.பரமேஸ்வரன் மற்றும் பலர்…

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர் என தன் வாழ்நாள் இறுதி வரை பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவரும், எளிமையான மனிதராக நம் நினைவுகளில் மறையாமல் வாழ்ந்து வரும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீனியஸ் ரிப்போட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் சார்பாக சென்னை ராயபுரத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. …

மேலும் படிக்க

கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …

மேலும் படிக்க

தலைமை செயலகத்தில் TUJ…

‌தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பத்திரிகையாளர்களும் இரவு, பகல் பாராது பம்பரமாக சுழன்று களப்பணி செய்து வருகின்றனர். அத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணம் தொகை தர வேண்டும் என பத்திரிகையாளர்களின் சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ரூ.3000/- நிவாரணமாக தமிழக முதல்வர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டி.யூ.ஜெ. சார்பில் மாநில தலைவரும், ஐ.ஜே.யு. வின் தேசிய பொதுச் செயலாளருமான திரு. …

மேலும் படிக்க

ஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு

திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை …

மேலும் படிக்க

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு!

மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வட சென்னை மாவட்டம் சார்பாக நடைபெற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாடு: D S R சுபாஷ், மாநில தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ) மற்றும் MJF Ln Dr.L. பரமேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ)

மேலும் படிக்க