காசா முழுமையும் முற்றுகை – எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து

“காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் – மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது”

“அனைத்து பணயக் கைதிகளையும் உடனே வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ். ஐ. நா. வில் ரஷ்யா, பணய க் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது. போர் உச்சத்தில் இருப்பதால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் ரஷ்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …