பேர்ணாம்பட்டு நகரம் ரோட்டரி சங்க தலைவருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன்

அவர்கள் பேர்ணாம்பட்டு நகரம் ரோட்டரி சங்க தலைவரும் டாக்டர் திரு.எம் பிரபாத்குமார் (M.sc.M.sc.M.Ed.M.phil.p.h.d)திமுக மாவட்ட பிரதிநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த போது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத டிசம்பர் (2023) இதழினை வழங்கின போது திரு.தாமோதரன் திரு.பெருமாள் உடன் இருந்தார்கள்

Check Also

தென்காசி மாவட்ட ஆட்சியர்: விவசாயத்துக்கு முழு ஆதரவு

Post Views: 3