மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 10 ஆம் நாள் உதவிகள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விறு விறுப்பான களப்பணியின் 10 ஆம் நாளான இன்று 03.06.2021, வியாழக்கிழமை கிழமை, மதியம் 1 மணியளவில், புது வண்ணை, கீரைத்தோட்டம் பகுதியில், பசியால் தவித்து வரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்க‌ளது தலைமையில், நிர்வாகிகள் திரு. “கிங் மேக்கர்” Ln B.செல்வம், திரு. I.கேசவன், திரு.Ln. வேலாயுதம், திரு. A M.ரஷீத், திரு.A. மதன், திரு. A. மான்சன், திரு. M. வெங்கட், திரு. D மகேந்திரன், திரு. சீனிவாசன், திரு கணேஷ், திரு. நாராயணன், திரு. அசோக் ஆகியோர் இணைந்து, மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …