அமுரா

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இரண்டு இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நகராக இருந்த சிவகாசியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி மக்கள் கூறுகையில், ஊரடங்கால் அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் நாங்கள் முழு ஒத்துழைப்பினை தந்து வந்தாலும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:ஜெயகுமார், சிவகாசி.

மேலும் படிக்க

கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …

மேலும் படிக்க

300 க்கும் மேற்பட்ட சட்ட விரோத மது பாட்டில்கள் பறிமுதல், சென்னை காவல்துறை அதிரடி…

சென்னை: 30.05.2020 சனிக்கிழமை மாலை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. A.K.விஸ்வநாதன் அவர்களது உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல்துறை காவல் ( மேற்கு மண்டலம்) இணை ஆணையர் திருமதி. விஜயகுமாரி அவர்களின் ஆணைக்கிணங்க, அம்பத்தூர் மாவட்டம், துணை ஆணையாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் மற்றும் உதவி ஆணையாளர் ‘ செம்பேடு” பாபு அவர்களின் ஆலோசனையின் பேரில் T16 நசரத்பேட்டை பார்டர் செக்போஸ்ட் பகுதியில் T5 திருவேற்காடு காவல்நிலையம் குற்றப்பிரிவு …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …

மேலும் படிக்க

மக்கள் நலப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதித்துள்ள மக்களின் பசிப்பிணியினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பல்வேறு உதவிகளை பல்வேறு கட்டமாக செய்து வருகிறது. இந்நிலையில் இன்று 16-05-2020, சனிக்கிழமை மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 16.05.2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் தலைமையில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்பு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ்மாத இதழின் …

மேலும் படிக்க

சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் தொகுதி வாரியாக உணவின்றி தவித்த பகுதி மக்களுக்கு தினந்தோரும் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டு வருகிறது. இ‌ந்‌நிகழ்வின் துணைத் தலைவர்கள் …

மேலும் படிக்க

இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட இராயபுரம் எம்.எஸ்‌. கோவில் தெருவில், கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது. ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” கே.சங்கர்

மேலும் படிக்க