செய்திகள்

ராம நாராயணன் மறைவு: இன்று ஒருநாள் படப்பிடிப்பு ரத்து

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராம நாராயணன் உடல் மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று …

மேலும் படிக்க

வில்லனாக மைக் மோகன்

சூர்யா படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். 1970 மற்றும் 80 களில் மைக்மோகன் தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வருகிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு தமிழில் தற்போது வில்லனாக வருகிறார். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு பூச்சாண்டி என பெயர் வைத்துள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் திருமணம் நடந்தது

இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் – அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று …

மேலும் படிக்க

ப்ளீஸ் – பாடாதே சிம்பு நிறுத்திடு – சௌந்தர்யா ரஜினிகாந்த்

விஜய் டி.வியின் ‘காபி வித் டி.டி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என செளந்தர்யாவிடம் கேட்டபோது, ‘சிம்பு, நீ பாடறதை நிறுத்திடேன்,” என்றார். அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் அவருக்கு எதிரான கமெண்டுகளை பதிவு செய்தனர். இச்செயல் குறித்து …

மேலும் படிக்க

வெளியே கசிந்த கத்தி படத்தின் கதை

அதாவது ஹீரோ ,வில்லன்னு ரெண்டு கேரக்டர்ல விஜய் நடிக்கிறாரு. இதுல வில்லன் விஜய் அப்பாவி குழந்தைளை பணையக்கைதியா கடத்தி துன்புறுத்துறாரு கூடவே கவருமெண்டுக்கு செக் வேற வைக்க? குழந்தைகள எப்புடி கண்டு பிடுச்சு ஹீரோ விஜய் காப்பாத்திட்டு வராருங்கறது மிச்ச ஸ்டோரி,  இதுல வில்லன் விஜய் சிறப்பா நடிச்சிருக்காருன்னு கத்தி படக்குழு சொல்லுதாம். விஜயும், தான் நடிச்ச காட்சிகளை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம். நம்ம முடியலையோ! இதுதான் கதையா? அதை இயக்குனர்தான் …

மேலும் படிக்க

ரஜினியின் அடுத்த படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’

கோச்சடையான் படத்திற்குபிறகு ரஜினி நடிப்பாரா? என பல யூகங்கள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு ‘லிங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. [pullquote] எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி.  இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். …

மேலும் படிக்க