மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி இன்று 1104.2020 சனிக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …
மேலும் படிக்கமக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி…
09.04.2020 வியாழக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் இராயபுரம் முனைவர் சு. சேகர் ஆகியோரது தலைமையில், …
மேலும் படிக்கPPFA வின் மக்கள் நல உதவி மையத்தின் இன்றைய உதவி…
மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனின் களப்பணி இன்றும் 08.04.2020 புதன்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து நடைபெற்றது. இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து …
மேலும் படிக்கவட சென்னை நாடார் பேரவை சார்பில் அரிசி மூட்டைகள், ஏழை மக்களுக்கு உதவி வரும் மக்கள் நல உதவி மையத்திடம் வழங்கப்பட்டது
மக்கள் நல உதவி மையம் மூலமாக கொரானா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏராளமான எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் நாடார் பேரவை வடசென்னை சார்பாக அதன் தலைவர் மறறும் உறுப்பினர்கள் இன்று காலை மக்கள் நல உதவி மைய அலுவலகத்திற்கு வருகை தந்து ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை தந்து உதவினர். இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஐயா திரு. கராத்தே ரவி, …
மேலும் படிக்கமக்களின் பசிப் பிணியினை போக்கும் PPFA-வின் களப்பணி
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. …
மேலும் படிக்கதலைமை செயலகத்தில் TUJ…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பத்திரிகையாளர்களும் இரவு, பகல் பாராது பம்பரமாக சுழன்று களப்பணி செய்து வருகின்றனர். அத்தகைய பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணம் தொகை தர வேண்டும் என பத்திரிகையாளர்களின் சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ரூ.3000/- நிவாரணமாக தமிழக முதல்வர் திரு. எடப்பாடி K. பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டி.யூ.ஜெ. சார்பில் மாநில தலைவரும், ஐ.ஜே.யு. வின் தேசிய பொதுச் செயலாளருமான திரு. …
மேலும் படிக்கஅன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய PPFA உறுப்பினர் திரு. மகேஷ்குமார்!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர் திரு. மகேஷ்குமார் அவர்களது பிறந்தநாள் இன்று 07.04.2020 செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு இவர் கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகர், ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் அளித்து கொண்டாடினார். அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய திரு. மகேஷ்குமார் அவர்களுக்கு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்கமக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா அவர்களது ஏற்பாட்டில் மணலி பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, தீயணைப்புத்துறை மற்றும் மணலி காவல் நிலையம், மாதவரம் காவல் நிலையம் ஆகியவற்றில் மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், பிஸ்கெட் ( சுமார் …
மேலும் படிக்ககாவல்துறையினருக்கு உதவியாக PPFA…
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி …
மேலும் படிக்ககொரோனோ வைரஸை மக்களிடமிருந்து விரட்டும் பணியில் PPFA!
26.03.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், திருவான்மியூர் மண்டலம் 10, வார்டு 181 , பகுதி 38 பகுதியில் உள்ள மருதீஸ்வரர் நகர் மற்றும் எல்.பி. ரோடு, சுப்பு தெரு, காமராஜ் நகர், சிவகாமிபுரம் ஆகிய அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி துறை ஊழியர்களுடன் நமது போலீஸ் பப்ளிக் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி