Tag Archives: கொரோனா

PPFA வின் மக்கள் நல உதவி மையத்தின் இன்றைய உதவி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனி‌ன் களப்பணி இன்றும் 08.04.2020 புதன்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து நடைபெற்றது. இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கும் PPFA-வின் களப்பணி

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. …

மேலும் படிக்க

கொரோனா உலக யுத்தம்! கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா உலக யுத்தம்! கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு …

மேலும் படிக்க

வட சென்னையில் மக்களின் ஊரட‌ங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு  பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், …

மேலும் படிக்க