Tag Archives: கொரோனா

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 9 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் விறு விறுப்பான களப்பணியில் 9 வது நாளான இன்று 02.06.2021, புதன் கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு …

மேலும் படிக்க

சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …

மேலும் படிக்க

மக்களுக்கான களப்பணியில் PPFA…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வண்ணம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

மூன்றாவது கண் திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம்…

சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., 3 வது மெயின் தெரு, மசூதி அருகே, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் CCTV திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. PPFA திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.S. இதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.A. செய்யது சுலைமான் முன்னிலை வகிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …

மேலும் படிக்க

முககவசமும்… தலைகவசமும் முக்கியம்…காவல்துறை அதிகாரி அறிவுரை…

கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரோனா பாதிப்பால் பல்வேறு வகையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தி வந்தது. இந் நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி, வணிக கடைகள் இயங்கவும் அனுமதி என மக்கள் பயன்பாட்டிற்கு தளர்வுகள் அளித்தது. மேலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி கடைபிடித்தல் என அறிவுறுத்தினாலும் இன்றும் மக்களில் பெரும்பாலானோர் …

மேலும் படிக்க

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தலைமை ஆசிரியை பாராட்டு…

74 ஆம் ஆண்டு இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணை, சஞ்சீவிராயன் தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்திய தேசிய கொடியினை தண்டையார் பேட்டை H3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கொரோனா பாதிப்பில் இருந்த மக்களுக்கு களப்பணியில் சிறப்புடன் களப்பணிபுரிந்த இராயபுரம், தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தின் சார்பில் அலுவலர்களுக்கும், காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் …

மேலும் படிக்க

SDPI கட்சி தன்னார்வலர்களின் மனிதநேய சேவை. இதற்கு இல்லை ஈடு இணை….

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி செயல்வீரர்கள்! இவர்களின் இந்த மனித நேய பணியை மக்கள் மிகவும் பாராட்டினர் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் இன்று (29.7.2020) புதன் அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் …

மேலும் படிக்க

முதல்வர் படத்தை சுவரில் மாட்டி கொரோனாவில் இருந்து பாதுகாக்க குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது முதல்வர் படத்தை அலுவலர் இருக்கைக்கு பின் உள்ள சுவரில் மாட்டவேண்டும் குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.

மேலும் படிக்க