Tag Archives: சென்னை

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா

அன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …

மேலும் படிக்க

சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று ஆகஸ்டு 3, 2019, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் ” மாபெரும் அன்னதானம்” வழங்கப்பட்டது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக திரு. Ln. C.H.சண்முகம், (தலைவர், Lions …

மேலும் படிக்க

சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் …

மேலும் படிக்க

PPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் …

மேலும் படிக்க

சென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔

இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …

மேலும் படிக்க

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் …

மேலும் படிக்க

குலகுரு வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் அவர்களது திருஉருவச் சிலை திறப்பு விழா..

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளைக் கேட்கின்ற போது நம்மையறியாமல் இராயபுரம், ஆதம் தெருவில் உள்ள பிரம்மாண்டமான மேல்நிலைப் பள்ளியை உருவாக்கிய வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் பற்றி நினைக்கத் தோன்றும். தன் வாழ்நாளில் பிறர் நலனில் அதுவும் அனைத்து மக்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், மதுரை திருமங்கலத்தில் …

மேலும் படிக்க

சென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6)  சார்பாக திறக்கப்பட்டது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் …

மேலும் படிக்க

“யாயா” அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01-05-19 காலை பத்து மணியளவில் இராயபுரம், ஜெயமங்களம் திருமண மாளிகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவிய போட்டி துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” தலைவர் பூ .கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் திரு. MJF Ln …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம், ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா

சென்னை, இராயபுரம், கல்மண்டபம், சோமு முதல் சந்தில் அமைந்துள்ள ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக அம்பாள் வீதி உலா 27-04-19 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. அம்பாள் இராயபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். தொடர்ந்து 28-04-19 ஞாயிறு மாலை 7 மணியளவில் சுமார் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி அம்பாளின் ஆசிகளோடு தீ மிதித்து தங்கள் …

மேலும் படிக்க