Tag Archives: மாணவர்கள்

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து வரும் 5-ம் தேதி CEO அலுவலகங்கள் முன்பு நடைபெறஉள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்களின் அறிக்கை.

மேலும் படிக்க

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு Dr K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை& சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

மேலும் படிக்க

தனியார் பள்ளிகளின் பட்டினி போராட்டம்…

கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான துறைகளில் கல்வி துறையும் ஒன்று. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என கடந்த மூன்று மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எந்த வகையில் எப்படி மீள போகின்றோம்? என வழி தெரியாத காரணத்தாலும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினையும், தங்களிடம் பயிலும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்திற்கும் விடிவு கிடைக்காத காரணத்தாலும், நல்ல முடிவு வேண்டி …

மேலும் படிக்க

குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …

மேலும் படிக்க

உதிர்ந்து போன அக்னி சிறகுகளின் உதிராத உணர்வுகள்

“ மரணம் என்பது என்னை எப்பொழுதுமே அச்சுறுத்தியதில்லை, எல்லோரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியவர்கள்தான் என்று சொன்னதோடு மட்டுமின்றி மரணத்தை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மக்களிடம் இருந்து பிரியா விடைபெற்று சென்றிருக்கிறார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபூதின் அப்துல் கலாம் அவர்கள்” “இளைஞர்களே! இந்தியாவை பற்றி கனவு காணுங்கள்’’ எனும் தாரக மந்திரம் பூட்டி கிடந்த, இருளடைந்து போன பல இளைஞர்களின் இதயக்கதவுகளை “சுயமுன்னேற்றம்” எனும் திறவுகோலால் திறக்கப்பட்ட மந்திரச்சாவி, கடற்கரை ஓரத்தில் …

மேலும் படிக்க