மலை கிராம பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வெள்ளைக்கல் மலைப்பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் கடந்த 7ஆம் தேதி வெட்டியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குப்புசாமியின் மனைவி மல்லிகா தனது கணவரை போலீசார் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …