அமுரா

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

இனிமேல் செல்போன் பேசியபடி வாகனம்  ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயில்

கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும்  வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா …

மேலும் படிக்க

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

இனிமேல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்துபாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயில்

கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும்  வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா …

மேலும் படிக்க

PPFA – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, வேளச்சேரி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன்(PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழும் இணைந்து தென் சென்னை மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வேளச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். PPFA  வின் மாநில   இணை செயலாளர் J.J. வெங்கட்ராமன்          தலைமையில்,  தென்சென்னை மாவட்டத் தலைவர்       …

மேலும் படிக்க