அமுரா

மலேசிய விமானம்: இந்தியப் பெருங்கடலின் தெற்கே மிதப்பவை காணாமல்போன விமானத்தின் பாகங்களா?

காணாமல் போன மலேசிய விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான பாகங்களைத் தேடிவருகின்றனர். இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு …

மேலும் படிக்க

தங்கக் கொள்ளை..! ஆதங்கம்.

நண்பர் ஒருவரின் ஆதங்கம். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தை திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்கு சொந்தமானது… என்று உரிமைக் குரல் எழுப்ப, வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதார பணத்தை தள்ளுபடி செய்ததாம். இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பிரபல …

மேலும் படிக்க

எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது – விஜயகாந்த்

முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக …

மேலும் படிக்க

டியுஜே வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு

காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம்  காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

மேலும் படிக்க

கேப்டன் டி.வி நிருபர் திரு. சீனிவாசலு நெய்வேலியில் CISF ஆல் தாக்கப்பட்டதற்கு தமிநாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) கடும் கண்டனம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஐடிஐ  நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார் (30). இவர் என்எல்சி  முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி  வந்தார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று மீண்டும் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பருடன் பேச என்எல்சி சுரங்க பகுதியில் தொலைபேசி அமைந்துள்ள என்எல்சி 2வது  சுரங்க நுழைவு வாயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய  …

மேலும் படிக்க

முன்னாள் இராயபுரம் MLA இரா. மதிவாணன் இல்லத் திருமண விழா

திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், …

மேலும் படிக்க

தனியார் தொலைக்காட்சியிடம் ரூ100 கோடி நஷ்டஈடு கேட்கும் தோணி!

ஐபிஎல் மாட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூ100 கோடி நட்ட ஈடு கோரியும், தன்னை பற்றி செய்தி வெளியிட  தடை வேண்டியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோணி வழக்கு தொடர்ந்துள்ளார். ஐபிஎல் 6 வது போட்டியில் மாட்ச் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் …

மேலும் படிக்க

வள்ளலாரை பின்பற்றும் அடியார்களின் உண்ணாவிரதம்

வள்ளலாரை பின்பற்றும் அவரின் அடியார்கள், வள்ளாலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டியும் மேலும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க

9/11 தாக்குதல் போல விமானத்தைக் கொண்டு இந்தியாவில் தாக்குதலா? சல்மான் குர்ஷித் மறுப்பு

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கொண்டு, இந்தியாவில் உள்ள உயர்ந்த கட்டங்கள் மீது மோதி அமெரிக்காவில் நடந்த 9/11 போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை, அது குறித்து வெளியான தகவல்களும் உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில், இந்தியா, மலேசிய அரசுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. விமானத்தைத் தேட …

மேலும் படிக்க