அமுரா

அமெரிக்காவுக்கு செக்: நான்கு மெக்டொனால்ட் உணவகங்களை மூடிய ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள அமெரிக்காவின் நிறுவனமான மெக்டொனால்ட்டின் 4 உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த 4 மெக்டொனால்ட் உணவகங்களிலும் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவகங்கள் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறி அவற்றை தாற்காலிகமாக மூடவும், இதுபோன்ற ஆய்வுகள் ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் உணவகங்களிலும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடையை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுக்கு …

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி தொடருக்கு ரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடருக்கு பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டிவிட்டு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாககூறி நீக்கிய பிசிசிஐ, முன்னாள் வீரர்கள் …

மேலும் படிக்க

புலிப்பார்வை, கத்தி படத்திற்கு எதிர்ப்பு ஏன்?

சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் “கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், புலிப் பார்வை புலிப் பார்வை அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் …

மேலும் படிக்க

GATE – 2015: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தயாராகுங்க?

முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் GATE – 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். விண்ணப்பிக்க அக்டோபர் 1 கடைசித் தேதியாகும். முதுநிலை பொறியியல் படிப்பை மத்திய அரசின் உதவித்தொகையுடன் மேற்கொள்ள “கேட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் …

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு …

மேலும் படிக்க

போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜாக்கி சானின் மகன் கைது

உலக நடிகர்களில் முக்கியமானவரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான், போதைப் பொருட்களை பதுக்கியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 100 கிராம் எடை கொண்ட மரிஜூவானா என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும், இதையடுத்து, ஜெய்சி சானும், அவரது நண்பர் கை கோ சென்டங்கும் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜெய்சி சானுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் …

மேலும் படிக்க

போலி கேஸ் ஏஜன்சி ஊழியர்கள் – பொதுமக்கள் உஷார்

சமீபகாலமாக சில கம்பெனிகளின் பெயர் பொறித்த சீருடையில் வரும் மர்ம நபர்கள் கேஸ் சிலிண்டர்களை திருடி சென்றுவிடுகின்றனர். ‘கம்பெனியில் இருந்து வருகிறோம். கேஸ் கசிவு உள்ளதா என செக் செய்ய வேண்டும்” என்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பரிசோதித்துவிட்டு, சிலிண்டரில் லீக்கேஜ் உள்ளது. கம்பெனிக்கு எடுத்து சென்று சரி செய்து தருகிறோம் என கூறி, கேஸ் உள்ள சிலிண்டரை கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால், திரும்பி வருவதில்லை. சந்தேகப்பட்டு விசாரித்தால், …

மேலும் படிக்க

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு முறைகள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்: * கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Premenstrual syndrome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். * உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும். * PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்றுபடும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு …

மேலும் படிக்க

வரம் தரும் வரலட்சுமி நோன்பு!

வரலட்சுமி நோன்பு– திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். இந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆடி மாதம் பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது சிறப்பான பலன்களைத் தந்தருளும். இந்த வரலட்சுமி நோன்பு தினத்தில்தான், பாற்கடலில் இருந்து மாலை வேளையில் …

மேலும் படிக்க