சினிமா

வேலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு செ‌ய்தா‌ர்…

வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர காவல் வாகனங்களை எஸ் பி மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார் இதில் 43 4 சக்கர வாகனங்கள் மற்றும் 44 இருசக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. சரியாக ஆயில் சர்வீஸ் செய்யாத ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கும் மற்றும் தினசரி அப்டேட்ஸ் சரியாக பராமரிக்காத ரோந்து வாகனத்திற்கு எச்சரிக்கை மெமோ வழங்கினார்.

மேலும் படிக்க

குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது விவசாய நிலத்தில் வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது வேர்க்கடலை செடிகளுக்கு இடையில் சுமார் 10 அடி நீளம் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டு ஓட்டம் பிடித்தனர் . உடனடியாக இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.   தகவலின் பெயரில் வனவர் தயாளன் …

மேலும் படிக்க

கூடுதல் வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42 லட்சத்து மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்துகொண்டு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.   இதில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் …

மேலும் படிக்க

புதிய மாவட்டம் உதயமானது…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து தன் பணியில் செவ்வனே செயல்பட்டு வரும் வேளையில், புதிய மாவட்டமாக வேலூர் கிழக்கு மாவட்டம் உதயமானது. இம் மாவட்ட தலைவராக திரு. C. பலராமன், துணை தலைவராக திரு. K. அறிவழகன், இணை செயலாளராக திரு. P. முத்தமிழன் ஆகியோர் பொறுப்பேற்ற எளிய விழா , நமது தலைமை அலுவலகத்தில்( சென்னை, இராயபுரம்) இன்று 5.10.2023, காலை 11 …

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

அஹிம்சை!!! நேர்மை!!!சத்தியம்!!!    மூன்றுமே மகாத்மாவின் வழி… அண்ணலை போற்றிடுவோம்.!காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!   அன்புடன்…” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

மேலும் படிக்க

உயிர் காக்கும் திட்டமாய்…

அரசாங்கத்தின் புதிய திட்டம்…..”104 ” என்பது இந்தியாவில் ..,இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்” ஆக இருக்கப் போகிறது. “Blood_On_Call” என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/- . இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

மேலும் படிக்க

மிலாடி நபி நல் வாழ்த்துக்கள்

அன்புடன்… ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

மேலும் படிக்க

தமிழன் விழிக்கும் நேரமிது..

தமிழகத்திற்கு விடிவு ஊட்டியில் அணை கட்ட வேண்டும்.. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை. அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா! தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான். இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி …

மேலும் படிக்க

பட்டாபிராம் வரை மெட்ரோ…

சென்னை நகரம் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில், மெட்ரோ ரயில் வருகை ஒரளவு நெரிசலை குறைத்ததோ இல்லையோ சரியான நேரத்தில் துரிதமாக நெரிசல் இல்லாமல் பயணம் என்பதால், கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரை எல்லை நீண்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், மாதவரம் முதல் சிறுசேரி வரை இதன் விரிவாக்க விரிவடைந்த நிவையில் பணிகள் …

மேலும் படிக்க

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குக்கு இனி அரசு மரியாதை

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.   தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் …

மேலும் படிக்க