ஆறு மாத குழந்தையை சுற்றி நின்று அரண் அமைத்த ராஜ நாகங்கள் – வீடியோ

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது. பெற்றோர்கள் வெளியே வந்து  பார்த்தபொது குழந்தைய சுற்றி நான்கு ராஜ நாகங்கள் படம் எடுத்து நின்று கொண்டிருந்தன.

குழந்தை தூக்கத்தில் ராஜநாகங்கள் மேல் புரண்டு படுத்தபோது அந்த ராஜநாகங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாமல் அந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல் நின்று கொண்டிருந்தன்.

இந்த காட்சியை பார்த்த பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்குள் ஊர் முழுவதும் கூடி விட்டது.சிறிது நேரம் கழித்து அந்த நான்கு ராஜநாகங்களும் தானாகவே சென்றுவிட்டன.

தற்போது அந்த குழந்தையை கிராமத்தினர் தெய்வக்குழந்தை என்று கூறி அதனை கும்பிட்டு  வருகின்றனர்.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *