Tag Archives: சென்னை

மக்களுக்கான வழிகாட்டு மய்யம் துவக்க விழா…

சென்னை, திருவொற்றியூர், சன்னதி தெருவில் உள்ள டி.கே.பி. திருமண மாளிகையில் 29.09.2021 புதன்கிழமை மாலை 4 மணியளவில், மக்கள் நலப்பணி திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டு மய்யம். ஏழை எளிய மக்களுக்கான‌ இலவச சட்ட உதவி மய்யம். வீரத்தமிழர் சிலம்பாட்டம் மற்றும் கலை சங்கமம். இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு இவற்றின் தொடக்கவிழா திரு. K. கணேசன் (முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மையத்தின் தமிழ்நாடு மாநில அமைப்புச் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா…

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஷேபா குருப் ஆஃப் பள்ளிகள் இணைந்து வழங்கும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்  19.09.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக  கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் நம் நெஞ்சில் வாழும் ஐயா H. வசந்தகுமார் அவர்களது திரு உருவப்படம் , …

மேலும் படிக்க

மாடுகள் அடாவடி .. தடாலடியா நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி…?

சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் மருத்துவமனை, திருமண மண்டபம், குடிமகனின் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் இருப்பதால் பொதுமக்கள் அதிமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ம‌க்க‌ள் அ‌திக‌ம் கூடு‌ம் அம்பேத்கர் சிலையருகில் காலை, மாலை, இரவு என்று பாராமல் மாடுகள் உலாவருவதும், சாலை ஓரங்களில் அமர்ந்திருப்பதும் பல நேரங்களில் வாகன ஓட்டிகளை நிலை தடுமாறவும் செய்து …

மேலும் படிக்க

மக்கள் மருத்துவர் பிறந்தநாள் விழா…

சென்னை,  பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை சொல்லும். 25 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் சேவை புரிந்த இவரிடம் வரும் நோயாளிகள் இவர்க்கிட்ட வந்தா, நோயே பயப்படும் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு ஒன்றினைந்து மனிதராய் வாழ்ந்த இவரது 74 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி …

மேலும் படிக்க

பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறை திறப்பு…

சென்னை யானைக்கவுனி, மண்டலம். 5, வார்டு 54 பகுதி 13 ல், உட்வார்ப்பு, முதல் கேட்டில், 2020-2021 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறையினை, துறைமுகம் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு முன்னிலை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் …

மேலும் படிக்க

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்களது ஆணைக்கிணங்க, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வட சென்னை கிழக்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பாக மதுபான கடைகளை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து, 13.06.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், …

மேலும் படிக்க

239 ஆண்டு பழைமை வாய்ந்த முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை பொதுச்செயலாளரும், அரிமா சங்கத்தின் வட்டார தலைவருமான திரு. MJF Ln N.சரவணன் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி, இன்று 11.06.2021, வெள்ளிக்கிழமையன்று எளிய முறையில் கொண்டாடினார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள மணிக்கார் மற்றும் இராஜாவெங்கடகிரி முதியோர் அனாதை இல்லத்தில் ( துவங்கிய ஆண்டு 1782, சுமார் 239 ஆண்டு பழமை வாய்ந்த இல்லம்) அங்குள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டியினை, …

மேலும் படிக்க

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இராயபுரம் பகுதியில் 52 ஆம் வட்டம், வேலாயுத பாண்டியன் தெரு பகுதி வாழ் மக்களுக்கு “கபசரகுடிநீர் ” (சுமார் 200 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. …

மேலும் படிக்க

️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு …

மேலும் படிக்க

சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …

மேலும் படிக்க