கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை யில் திமுக MLA ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல்!

மாநில நெடுஞ்சாலைகளில், குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் 2 ஆண்டுகளாக மரணக்குழிகளை ஏற்படுத்தி இன்று வரை சரிசெய்யாமல் பொதுமக்களை காவுவாங்கும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையில், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Check Also

மக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் …