தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் விமர்சனம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் டிவிட் செய்துள்ளார் சுப்ரமணிய சுவாமி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறாக தொலைக்காட்சி, மற்றும் அச்சு ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக ஜெயலலிதா சார்பில்,  சுப்பிரமணியன் சுவாமி மீது 3 அவதூறு வழக்குகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகத்தன் அவர் இவ்வாறு விமர்சனம் செய்திருப்பார் என நம்மப்படுகிறது.

அந்த டிவிட்டில், ஜெயில் ஃபார் ஜெயலலிதா என்றும் மேலும் இரண்டு தமிழ் பலமொழிகளை கொண்டு மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சித்துள்ளார். என்னதான் விரக்தி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வரை இவ்வாறு சீண்டுவது, தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். 

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *