அமுரா

இலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்?

சூப்பர் சிங்கர்கள் இன்று அதிகாலை இலங்கையில் தரையிறங்கினார்கள் என இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழர்களை படுகொலை செய்த தேசத்தில் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கு பெறும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் …

மேலும் படிக்க

மோடியை ஆண்மையற்றவர்: ராகுல் பேச்சை மீறி குர்ஷித் பிடிவாதம்

டெல்லி: இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக அறிவித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘2002’ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் …

மேலும் படிக்க

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும்: ஒபாமா எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே …

மேலும் படிக்க

நாட்டின் முதல் எலக்ட்ரிக் பஸ் பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரு: பெங்களூர் நகரில் இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை பெங்களூரு மாநகர பேருந்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.     ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை ஓடும். இந்த பஸ்ஸின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். தற்போதைய நிலையில் இந்த பஸ்ஸை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த பஸ்ஸின் …

மேலும் படிக்க

இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் இன்று நடைபெற இருந்த தமிழகத்தின் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சி இப்போது இரத்து செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது . இந்த நிகழ்ச்சியை கொழும்பில் ஏற்பாடு செய்த ‘கோரல் ப்ரோபெர்ட்டி’ என்ற நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது . கீழ்கண்டவாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “இன்று மாலை 6.30 மணிக்கு மருதானை, சென்.ஜோசப் கல்லூரியிலும், நாளை மாலை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலும் எமது …

மேலும் படிக்க

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!

குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலுக்கு முத்தமிட்டது தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அதில் தனது மனைவி மீது தீவைத்து விட்டார் கணவர். அவரும் தீவைத்துக் கொண்டார். இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமின் …

மேலும் படிக்க

மர்ம முடிச்சு – பெர்முடா டிரையாங்கிள்

அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்” என்கின்றனர். இது சாத்தான்களின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.   இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக …

மேலும் படிக்க

ஜப்பானில் வியப்பளிக்கும் பாலம்

ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியுள்ளதால், ஈஜிமா எனும் பாலம் அண்மையில் புகழ்பெற்றது. மட்சுயே ஷி நகரையும் சாகாய்மினாடோ ஷி நகரையும் இணைக்கும் இந்த பாலம் 1446 மீட்டர் நீளமும் சுமார் 44 மீட்டர் உயரமும் உடையது. இந்த பாலத்தின் சாய்வு 6.1விழுக்காடு. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் பிறகு சுமார் 6 மீ்ட்டர் ஏற்றமிருக்கும் வகையில், இந்த பாலத்தை கட்டியிருப்பது குறிப்பிடத்தகு. ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் உதயகுமார்

இடிந்தகரை – 28-02-2014 கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் ‘அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு’ ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆம் ஆத்மி   கட்சியில்  இணைந்தார். இடிந்தகரையில் சுப.உதயகுமார், போராட்டக்குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி உறுப்பினர் படிவங்களை நிரப்பி, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் டேவிட் வருண்குமார் தாமஸிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “ஆம் …

மேலும் படிக்க