அமுரா

சென்னை பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னையை அடுத்த சிறுசேரியில் மென்பொருள் பொறியாளர் உமா மகேஷ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீசார் மகேஷ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகளான உமா மகேஸ்வரி, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, சிறுசேரி தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி பணிக்குச் சென்ற உமா மகேஸ்வரி, அறைக்குத் …

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை வணிக வளாக வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி, மின்சாரம் வழங்ககோரியும், மேற்கூரை அமைத்து தர வேண்டியும், M.G ரோடு மற்றும் G.A ரோட்டில் உள்ள நடை பாதை கடைகளை அப்புறப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க

திமுக இராயபுரம் பகுதி செயலாளர் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் இராயபுரம் பகுதி செயலாளர் கட்பீஸ் அ. பழனி அவர்களின் புதல்வர்      ப. சோமசுந்தர மூர்த்தி –த. வித்யா அவர்களின் திருமணத்தினை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார். இத்திருமண விழாவில் கழக முன்னோடிகள், தொண்டர்கள், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், தமிழக வணிக வரித்துறை உதவி ஆணையர் (ஒய்வு) சு. சேகர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணை ஆசிரியர் லயன் லி. …

மேலும் படிக்க

மா. சிங்காரவேலர் அவர்கள் சிலை திறப்பு விழா – மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார்.

சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் அவர்களின் திருவுருவச் சிலையை, சென்னை மீன்பிடித் துறைமுக நிர்வாக அலுவலக வளாகத்தில் மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார். அவர் கூறியதாவது, 1860 ம் ஆண்டு, பிப்ரவரி 18 ம் தேதி பிறந்த திரு. சிங்காரவேலர், இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் உரிமைக்காக, முக்கியமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை உயர போராடியவர். பிரிட்டிஷ் …

மேலும் படிக்க

ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை – மாமியார் மருமகள் சண்டை

அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே செல்லவில்லையாம். அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷன் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். அம்பானி வீட்டு பார்ட்டி என்றால் …

மேலும் படிக்க

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என நினைப்போர் முட்டாள்கள்: ராம் ஜெத்மலானி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ராம் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று நினைக்கிற …

மேலும் படிக்க

கியாஸ் விலை உயர்வு விவகாரம், நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

சர்ச்சைக்குரிய கியாஸ் விலை உயர்வு  விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக் கிழமை கேட்டுக் கொண்டார். நரேந்திர மோடி ரிலையனஸ் நிறுவனதின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக …

மேலும் படிக்க

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது தவறு; அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது …

மேலும் படிக்க

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: காணொளி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா  இன்று திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, …

மேலும் படிக்க