அமுரா

உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- ஐ.டி. இளைஞனின் கடிதம்

‘யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?’ ‘காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்… அப்படி என்ன வேலையோ?! ‘ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!’ ‘இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?’ உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை. ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் …

மேலும் படிக்க

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நியூஸ் சேனல்கள் மற்றும் மக்களை ஏமாற்றிய நிறுவனங்கள்

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்று சி வோட்டர். இதையடுத்து சிவோட்டர் மூலம் கருத்துக் …

மேலும் படிக்க

நண்பர்கள் நகர நல அமைப்பின் சேவைகளின் ஒரு துளி

சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்காக திருவள்ளுர் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தில் நடத்தப்படும் மகாத்மா காந்தி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் விழா, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள நண்பர்கள் நகர நல அமைப்பின் சார்பாக 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை காலை 9.30 மணியளவில் அமைப்பின் பொருளாளர்       பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து …

மேலும் படிக்க

நிதி நிறுவனங்களை பற்றி தெரிந்துகொள்ள புதிய வசதி – பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலீப் அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– பொது மக்கள் ஏராளமான மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறையில் பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் பொது மக்கள் போன் செய்து நிதி நிறுவனங்கள் பற்றிய …

மேலும் படிக்க

ஆசிய கோப்பை – தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் – இலங்கை பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் இலங்கை அணி மோதுகிறது. கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், வங்கதேசத்தில் இன்று தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை …

மேலும் படிக்க

சென்னையில் 24-02-2014 அன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ 10,000 பரிசு: மாநகராட்சி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி,  24-2-2014 அன்று  பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூபாய் பத்தாயிரம் வைப்பு நிதி செய்யப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  24-2-2014  அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள். இதனை அதிமுகவினர் கோலாகலமாகக் கொண்டாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று சென்னையில் வைத்து பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் ரூ 10 ஆயிரம் வைப்புநிதி …

மேலும் படிக்க