அமுரா

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது. ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் …

மேலும் படிக்க

‘சஹாரா’ சுப்ரதா ராய் கைது’ ஒரு நேர்மையான அதிகாரியின் துணிச்சல்

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா… தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார். கேரளாவை சார்ந்த ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட …

மேலும் படிக்க

உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக …

மேலும் படிக்க

கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா – மார்ச் 9

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின் இசை மட்டுமின்றி கோச்சடையான் தெலுங்குப்படத்தின் இசையும் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்ஸரான ஹங்காமா ஆன்லைன் …

மேலும் படிக்க

ரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் SMS வரும்

ரெயில் பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், இனி ரெயில்வே துறை தொலைபேசி எண் 139 மற்றும் அதன் வலைதளத்திலேயோ சென்று அவர்களுக்கு பெர்த் கிடைத்துள்ளதா என அறிந்துகொள்ள வேண்டியதில்லை. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த …

மேலும் படிக்க

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஐநா எச்சரிக்கை

புவியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப் பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது …

மேலும் படிக்க

செம்மாஞ்சேரி காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்களின்ஆர்ப்பாட்டம்

28.02.2014, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவர் DSR சுபாஷ் அவர்கள் தலைமையில், செம்மாஞ்சேரி காவல் நிலையம் முன்பு, நகர்ப்புறங்களில் அரசு விதிமுறைகளை மீறி கேபிள் புதைக்க பள்ளம் தோண்டி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள மக்கள் போராளி, பத்திரிக்கையாளர் வாராகி அவர்கள் மீது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பல லட்சங்களை வாங்கி பொய் வழக்கு போட்டு …

மேலும் படிக்க

நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். நாட்டில் நரேந்திர மோடி அலை ஏதும் வீசவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மாற்றத்துக்கான அலையும்  கோபமும் மட்டுமே மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார்!

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். நாம் தமிழர்கள், யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை, தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார். நாம் தமிழர்களை என்றும் …

மேலும் படிக்க