என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, சில நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை காலமானார். கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் 10 ஆம் ஆண்டு விழாவிற்கு எனக்காக தனது டெல்லி பயணத்தை …
மேலும் படிக்கலயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் தேர்வு…
2020-2021 ஆம் ஆண்டிற்கான லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை கோயம்பேட்டில் சிம்சன் ஹோட்டலில் அரசு வழிக்காட்டுதலின்படி, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்த நிலையில் நடைபெற்றது. இந் நிகழ்வில், திரு. PMJF Ln Dr N.R. தனபாலன் ( Past Dist.Governor) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். திரு. MJF Ln R. சம்பத் (International Director) அவர்கள் …
மேலும் படிக்கவிநாயக சதுர்த்தி விழா…
பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்
மேலும் படிக்கஒண்டிவீரன் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு…
மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை அலுவலகத்தில் ஒண்டிவீரன் அவர்களுக்கு 249 ஆவது நினைவு நாள் கொண்டாடப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எம்,ஆர்.பி.எஸ் அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ் தலைவர் தரிசி குண்ட சேஷய்யா மற்றும் செயல் தலைவர் நக்கா லாசர், பொதுச்செயலாளர் கர்ரா ஆரோக்கியதாஸ், அட்மின் செயலாளர் வல்லேரி விஸ்வ பிரசாத் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்ககொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தலைமை ஆசிரியை பாராட்டு…
74 ஆம் ஆண்டு இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணை, சஞ்சீவிராயன் தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்திய தேசிய கொடியினை தண்டையார் பேட்டை H3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கொரோனா பாதிப்பில் இருந்த மக்களுக்கு களப்பணியில் சிறப்புடன் களப்பணிபுரிந்த இராயபுரம், தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தின் சார்பில் அலுவலர்களுக்கும், காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் …
மேலும் படிக்கTUJ சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா!
டி.யூ.ஜே சார்பில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழா ! தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் இயக்குனர், நடிகர் மனோபாலா மதர் நூரி அம்மா, டாக்டர்.லயன். லி.பரமேஸ்வரன் மற்றும் பலர்…
மேலும் படிக்கராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு…
ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர். இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, …
மேலும் படிக்கஎம்ஆர்பிஎஸ் சார்பில் 74 வது சுதந்திர தின விழா…
எம் ஆர் பி எஸ் தேசிய தலைவர் மம்தா கிருஷ்ணா மாதிகா ஆணைக்கிணங்க தமிழ்நாடு எம்ஆர்பிஎஸ் சார்பில் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை சூலை கிராமத்தில் தமிழ்நாடு எம் ஆர் எஸ் தலைவர் திரு தரிசு உண்டா சேஷய்யா அவர்களின் தலைமையில், எம்.ஆர்.பி.எஸ்.செயல் தலைவர் திரு நக்கா.லாசர் முன்னிலையில், எம் ஆர் பி எஸ் பொதுச்செயலாளர் கருடா ஆரோக்கியதாஸ் அவர்களுடைய ஏற்பாட்டில் இனிப்புகள் …
மேலும் படிக்கதிருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் PPFA சார்பாக 74 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி, 15.08.2020 காலை 8.30 மணியளவில் , திருவள்ளூர் மாவட்டம், மணலி, எம்.எம்.டி.ஏ. 2 …
மேலும் படிக்கசென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….
சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …
மேலும் படிக்க