பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக வழக்குத் தொடுக்கப்பட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வந்துள்ளதை தங்கள்அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக திரு. KR நந்தகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி கட்டண வழக்கு இன்று 30.07.20121 சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி. கிருஷ்ணகுமார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. …
மேலும் படிக்கஅன்னை சபிதா உதவும் கரங்கள் சார்பாக அன்னதானம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சென்னை மாவட்ட செயலாளரும், அன்னை சபிதா உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனருமான திரு.S. அன்பு (சென்னை துறைமுக பொறுப்பு கழகம்) அவர்களது மறைந்த வாழ்க்கை துணைவியார் A. சபிதா அவர்களது நினைவு நாளையொட்டி, 08.07.2021, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒய்எம்சிஏ குப்பம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை 81 ல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ஆர்.கே. நகர், …
மேலும் படிக்கபிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. கரு. நாகராஜன், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் திரு பால்கனகராஜ், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் “மின்னல்” திரு ஸ்டீபன், வடசென்னை மாவட்ட கிழக்கு ஊடக பிரிவு செயலாளர் திரு. Ln B.செல்வம் மற்றும் ம.பொ.சி குடும்பத்தினரும் கலந்து கொண்டு …
மேலும் படிக்கபிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…
சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று …
மேலும் படிக்கஅரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து வரும் 5-ம் தேதி CEO அலுவலகங்கள் முன்பு நடைபெறஉள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்களின் அறிக்கை.
மேலும் படிக்கPPFA சார்பில் எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் விழா!…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை, 15.06.2021 அன்று, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசு விதித்துள்ள வழிக்காட்டலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் திரு. துரை கபிலன், 181 வது வட்ட செயலாளர் திரு. …
மேலும் படிக்கஎம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு...
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த அந்த கடையினை நேற்று திறப்பதாக தெரிந்ததும் குடிமகன்கள் குஷியாகி விட்டனர். ஏற்கனவே இந்த கடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கடமையினை திறக்கக்கூடாது என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்தினர். தன்னை தேர்ந்தெடுத்த மக்கள் நலனில் அக்கறைக் …
மேலும் படிக்கபொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறை திறப்பு…
சென்னை யானைக்கவுனி, மண்டலம். 5, வார்டு 54 பகுதி 13 ல், உட்வார்ப்பு, முதல் கேட்டில், 2020-2021 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறையினை, துறைமுகம் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு முன்னிலை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் …
மேலும் படிக்கபாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊரடங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலை, ரெயினி மருத்துவமனை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (500 நபர்களுக்கு) நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் படிக்க