தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்களது ஆணைக்கிணங்க, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வட சென்னை கிழக்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பாக மதுபான கடைகளை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து, 13.06.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், …
மேலும் படிக்கதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்…
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். …
மேலும் படிக்கPPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…
PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் …
மேலும் படிக்கதொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…
கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr. லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று 11.06.2021 வெள்ளிக்கிழமை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில …
மேலும் படிக்கபொதுப்பணித்துறை செய்ய வேண்டிய பணி… சென்னை பெருநகர மாநகராட்சி செய்து வருகிறது.?
சென்னை, யானைக்கவுனி பகுதியில் கூவம் ஆற்றுப் பகுதியில் குவிந்து கிடைந்த குப்பைக்கூளங்களை சீர்படுத்தி தர வேண்டிய பொதுப்பணித்துறை கண்டும் காணாமல் விட்டு விட்டது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்களே களத்தில் இறங்கி கடந்த ஒரு வாரமாக துரிதமாக சுத்தம் செய்து வருகின்றனர்.இதில் வேதனையான விஷயம் சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்தியவர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருப்பது தான். ஏற்கனவே கொரோனா …
மேலும் படிக்க239 ஆண்டு பழைமை வாய்ந்த முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை பொதுச்செயலாளரும், அரிமா சங்கத்தின் வட்டார தலைவருமான திரு. MJF Ln N.சரவணன் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி, இன்று 11.06.2021, வெள்ளிக்கிழமையன்று எளிய முறையில் கொண்டாடினார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள மணிக்கார் மற்றும் இராஜாவெங்கடகிரி முதியோர் அனாதை இல்லத்தில் ( துவங்கிய ஆண்டு 1782, சுமார் 239 ஆண்டு பழமை வாய்ந்த இல்லம்) அங்குள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டியினை, …
மேலும் படிக்கPPFA சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் …
மேலும் படிக்கPPFA மாநில பொதுச்செயலாளர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவு 14 ஆம் நாளான 07.06.2021, திங்கட்கிழமை மதியம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்”திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராயபுரம், சோமு முதல் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லம் …
மேலும் படிக்கஊரடங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி …
மேலும் படிக்கஉணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக…. மெட்ரோமேன் பத்திரிகையின் களப்பணி…
ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக வாரம் இரு முறை மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், “மெட்ரோமேன்” தமிழ் மாத இதழ் நிறுவனர்&ஆசிரியருமான ” மெட்ரோமேன்” திரு. S. அன்பு அவர்களும் அவருடன் நிர்வாகிகள் இணைந்து , 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், தண்டையார்பேட்டை மாதா கோயில் தெரு, திருவள்ளூவர் நகர் பகுதி வாழ் ( சுமார் 500 நபர்களுக்கு) …
மேலும் படிக்க