அமுரா

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இராயபுரம் பகுதியில் 52 ஆம் வட்டம், வேலாயுத பாண்டியன் தெரு பகுதி வாழ் மக்களுக்கு “கபசரகுடிநீர் ” (சுமார் 200 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. …

மேலும் படிக்க

️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு …

மேலும் படிக்க

சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …

மேலும் படிக்க

மக்களுக்கான களப்பணியில் PPFA…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வண்ணம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

திமுக எம்எல்ஏ க்களுக்கு வாழ்த்து….

தமிழக சட்டமன்ற தேர்தலில் (2021), திராவிட முன்னேற்ற கழகம், திருவொற்றியூர் தொகுதியில் மகத்தான வெற்றியினை குவித்த திரு கே.பி.சங்கர் அவர்களையும், ஆர்.கே.நகர் தொகுதியில் சாதனை வெற்றியாளர் திரு. J.J.எபினேசர் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழகம் 7 வது  வட்ட இளைஞரணியை சேர்ந்த திரு. டேனியல் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்ட PPFA சார்பில், மக்களுக்காக கோரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக …

மேலும் படிக்க

மக்கள் ஒத்துழைத்தால் மட்டும்தான் கொரோனாவை விரட்ட முடியும்… ஆய்வாளர் அறிவுரை…

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவுவதால் தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு (இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழக காவல்துறையும் தன் பங்கிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், N1 இராயபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் (சட்டம், ஒழுங்கு) திரு. காசியப்பன் அவர்கள் தன்னார்வத்துடன் இராயபுரம் பம்மிங் ரோடு நாகவல்லியம்மன் கோயில் …

மேலும் படிக்க

நகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா”  மணி, போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

ரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்!…

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதி ஊராட்சி, குறிஞ்சிகுளம் ஊரை சார்ந்த தருமராஜ் என்பவரின் மகன் த.முருகன் என்பவர் செய்த செயல் நம் நாட்டின் மத ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஒரு சான்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விஜயாபதி கிராமத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும், நோன்பு இருப்பவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். அவ்வாறு காய்ச்சி வழங்கப்படும் கஞ்சி வகைக்காக தாமாக முன்வந்து தமது நண்பர் …

மேலும் படிக்க

சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…

சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …

மேலும் படிக்க