தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …
மேலும் படிக்கதகுதி இல்லாத இவர்களை அரசியலில் வளர விடலாமா…
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறெல்லாம் மக்களின் நன்மதிப்பினை பெற்று வாழ்ந்தனர். ஆனால் இன்று இருக்கும் இவரைப் போல தராதரம் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என நினைத்தால் மனம் கனக்கிறது. நான்காம் துணாக மக்களின் அவலங்களை பிரதிபலிக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் எத்தகைய பணி சூழலில் அல்லும், பகலும் சுழன்று வருகின்றனர். இதையெல்லாம் அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கட்சி தலைவரின் (தனது …
மேலும் படிக்கமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள், ஆகியோரது வழிக்காட்டுதலின்படி …
மேலும் படிக்கமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…
சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம். இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் …
மேலும் படிக்கசென்னையில் பாரத பிரதமர்…
சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …
மேலும் படிக்கசென்னையை நெருங்கும் “நிவர்”
இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயலின் காரணமாக வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை காசிமேடு, திருவொற்றியூர் கடற்கறை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. புயல் நெருங்கி வரும் வேளையில் கடலில் அலையின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. ஒளிப்பதிவாளர் திரு. வே. கந்தவேல். “ஜீனியஸ்” கே. சங்கர்
மேலும் படிக்கபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…
தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் பெருமைப்படும் வண்ணம் தன் இறுதி காலம் வரை தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் தான் திரு. டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்புச் …
மேலும் படிக்ககடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…
வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …
மேலும் படிக்ககடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…
வட சென்னை பகுதி வாழ் மக்களுக்கு மெரீனா கடற்கரையை விட எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் கே. வி. குப்பம், ஒண்டிகுப்பம், திரு சின்னகுப்பம், பலகை தொட்டி குப்பம், புது வண்ணை சேமியா கம்பெனி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா போல வருவதுண்டு. இங்குள்ள ஆபத்தினை உணராமல், சரிவர கண்காணிப்பில்லாத காரணத்தால் இன்று மாலை மூன்று குடும்பத்தை சேர்ந்த அருள்ராஜ (18), விஷ்ணு (14), துர்கா(17), மார்கரேட்(13) மார்டின்(13) …
மேலும் படிக்கபத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?
தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …
மேலும் படிக்க