Tag Archives: ஆன்மீகம்

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா!

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 21.02.2020 முதல் 05.03.2020 வரை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி மயானக் கொள்ளையும் மற்றும் அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது‌. 11 ம் திருவிழாவாக (03.03.2020) செவ்வாய்க்கிழமையன்று வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” …

மேலும் படிக்க

சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில் அன்னதானம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில், இராயபுரம், சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில், நடைபெறும் அன்னதானம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் 23-02-2020 மாலை 7 மணியளவில், தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு ( சுமார் 300 க்கு மேல்) சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இது பற்றி நம்மிடம் பேசிய சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள், “இந்த அன்னதானம் கடந்த …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…

நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா!

இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா 21-02-2020 வெள்ளிக்கிழமை சிவராத்திரி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 22-02-2020 சனிக்கிழமை மயான கொள்ளை திருவிழாவும், தொடர்ந்து பத்து நாட்கள் மாலை வேளையில் முருகனுக்கு விசேஷ அலங்காரத்துடன், வீதி உலாவும் நடைபெறும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: வே. கந்தவேல் செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்

மேலும் படிக்க

அத்திவரதர் தரிசனம் நேரலையில்…

அத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …

மேலும் படிக்க

அத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!

இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …

மேலும் படிக்க

சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று ஆகஸ்டு 3, 2019, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் ” மாபெரும் அன்னதானம்” வழங்கப்பட்டது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக திரு. Ln. C.H.சண்முகம், (தலைவர், Lions …

மேலும் படிக்க

சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் …

மேலும் படிக்க

இராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…

இராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் அமைந்துள்ள சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து சாய்பாபா அலங்காரத்துடன் சிறப்பு பூஜையில் பகுதி வாழ் பெண்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை ஆலய நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது கூடுதல் சிறப்பாகும். ஒளிப்பதிவு…வே. …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம், ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா

சென்னை, இராயபுரம், கல்மண்டபம், சோமு முதல் சந்தில் அமைந்துள்ள ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக அம்பாள் வீதி உலா 27-04-19 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. அம்பாள் இராயபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். தொடர்ந்து 28-04-19 ஞாயிறு மாலை 7 மணியளவில் சுமார் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி அம்பாளின் ஆசிகளோடு தீ மிதித்து தங்கள் …

மேலும் படிக்க