Tag Archives: பரமேஸ்வரன்

காவல்துறையினருக்கு உதவியாக PPFA…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி …

மேலும் படிக்க

குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …

மேலும் படிக்க

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா!

” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” முப்பெரும் விழா வருகின்ற 31.12.19 செவ்வாய்கிழமை காலை சரியாக 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. பிபிஎஃப்ஏ மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு.Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்திட, மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF …

மேலும் படிக்க

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அரிமா நண்பர்கள்…

இராயபுரம், மேற்கு மாதா கோவில் தெருவில் இருக்கும் “சிசுபவன்” காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திரு. Ln A.G. அசோக்குமார் அவர்களது ஏற்பாட்டில் காலை உணவு 18.11.19 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் (District Chair Person), திரு.Ln C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage) …

மேலும் படிக்க

பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி, பழைய மாணவர்களின் குடும்ப விழா!

பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 …

மேலும் படிக்க

பிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!

நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி” யில் நடைபெற்ற “அறிவியல் கண்காட்சி” நடைபெர்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியே‌ஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, பள்ளி தாளாளர்&செயலாளருமான ” Gem of India” திரு. விமல் அவர்கள் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா

அன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …

மேலும் படிக்க

சென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா

நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் …

மேலும் படிக்க

PPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் …

மேலும் படிக்க

ஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு

திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை …

மேலும் படிக்க