Tag Archives: பரமேஸ்வரன்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக பொங்கல் நல்வாழ்த்துகள்…

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவியின் நிறுவனர்&தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு, ஆக்கம்:“கிங்மேக்கர்” திரு. Ln. B. செல்வம்

மேலும் படிக்க

TUJ சார்பாக சமத்துவ பொங்கல் 2021

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், தென் சென்னை மாவட்டம் சார்பில் ” சமத்துவ பொங்கல் விழா” சென்னை தலைமை‌ அலுவலகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. IJU தேசிய பொதுச் செயலாளரும், TUJ மாநில தலைவருமான திரு. D S R சுபாஷ் தலைமையுரையினை நிகழ்த்த, வரவேற்புரையினை தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. A. லட்சுமணன் நிகழ்த்தினார். இந்நிகழ்வில், திரு. சிவஞான குரு அக்னி ருத்ரன்‌, (குருஜி காமத்தின் தேவி உபாசகர்) …

மேலும் படிக்க

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், இராயபுரம், சோமு 4 வது தெரு, அவ்வை கலைக்கழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையுடன் உற்சாகமாக ஆரம்பமானது. …

மேலும் படிக்க

PPFA தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்…

டிசம்பர் 31 என்றாலே நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தனது பிறந்த நாள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் விழா, PPFA சங்க ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மக்களை பயமுறுத்தி வரும் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் பெருமைப்படும் வண்ணம் தன் இறுதி காலம் வரை தன்னலம் கருதாமல் வாழ்ந்தவர் தான் திரு. டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் மாநில அமைப்புச் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் படுகொலை… ஜனநாயக காவலர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?

தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …

மேலும் படிக்க

“ஸ்வச் பாரத்” திட்டத்தை செயல்படுத்தும் PPFA

கடந்த 2019 அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, பிரதமர் மோடி அவர்கள் கடந்த வருடம் “ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் மக்கள் தங்கள் இல்லம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும். அதன்படி, 02.10.2020 வெள்ளிக் கிழமை காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவரும், …

மேலும் படிக்க

எங்கள் அண்ணாச்சிக்கு கண்ணீர் அஞ்சலி…

என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, சில நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை காலமானார். கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் 10 ஆம் ஆண்டு விழாவிற்கு எனக்காக தனது டெல்லி பயணத்தை …

மேலும் படிக்க

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெ‌ற்றது…

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி RTO அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார். இது …

மேலும் படிக்க

தனியார் பள்ளிகளின் பட்டினி போராட்டம்…

கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான துறைகளில் கல்வி துறையும் ஒன்று. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என கடந்த மூன்று மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எந்த வகையில் எப்படி மீள போகின்றோம்? என வழி தெரியாத காரணத்தாலும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினையும், தங்களிடம் பயிலும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்திற்கும் விடிவு கிடைக்காத காரணத்தாலும், நல்ல முடிவு வேண்டி …

மேலும் படிக்க