Tag Archives: காவல்துறை

இரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் கணீர் குரலில் இரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இரயில் நிலைய காவல்துறை ஆய்வாளர் S. சசிகலா அவர்கள். பெண்கள் எந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரயில் நிலையங்களில், பொது இடங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இன்றைய சூழலில் கைபேசியில் தங்களை மறந்து, சுற்றம் …

மேலும் படிக்க

PPFA சார்பில் சென்னை திருவான்மியூரில் சாலை பாதுகாப்பு மாதம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோரது வழிக்காட்டுதலின்படி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.J. …

மேலும் படிக்க

காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இனி வரும் நாட்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எந்தந்த வகையில் பாதுகாப்புடன், நோய்த் தொற்று வராத வகையில் பொதுமக்களுக்கும் பாதிப்பு வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதை மீனவ பிரதிநிதிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள். சமூக …

மேலும் படிக்க

300 க்கும் மேற்பட்ட சட்ட விரோத மது பாட்டில்கள் பறிமுதல், சென்னை காவல்துறை அதிரடி…

சென்னை: 30.05.2020 சனிக்கிழமை மாலை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. A.K.விஸ்வநாதன் அவர்களது உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல்துறை காவல் ( மேற்கு மண்டலம்) இணை ஆணையர் திருமதி. விஜயகுமாரி அவர்களின் ஆணைக்கிணங்க, அம்பத்தூர் மாவட்டம், துணை ஆணையாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் மற்றும் உதவி ஆணையாளர் ‘ செம்பேடு” பாபு அவர்களின் ஆலோசனையின் பேரில் T16 நசரத்பேட்டை பார்டர் செக்போஸ்ட் பகுதியில் T5 திருவேற்காடு காவல்நிலையம் குற்றப்பிரிவு …

மேலும் படிக்க

சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் …

மேலும் படிக்க

காவல்துறையினருக்கு உதவியாக PPFA…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி …

மேலும் படிக்க

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் …

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம்

தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) அசோக் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும்  கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்: தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கே.ராமானுஜம் செவ்வாய்க்கிழமை(நவ.4) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களை உளவு பார்க்கிறதா சென்னை காவல்துறை?

சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், …

மேலும் படிக்க