Tag Archives: தேர்தல்

டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  ” நோட்டாவை தவிர்ப்போம்”  “100  சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்”  என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. …

மேலும் படிக்க

படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…

தமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,  வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம்  N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார். தொடர்ந்து நம்மிடம் …

மேலும் படிக்க

பிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் திருமதி குஷ்பு சுந்தர், திரு.ஜான்பாண்டியன், திரு. ஆதிராஜன் ஆகியோரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் “இரண்டாம் சாணக்கியர்” திரு. அமித்ஷா அவர்கள் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வருகைத் தந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் …

மேலும் படிக்க

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. …

மேலும் படிக்க

அவரு பினாமி…நாம சுனாமியா விரட்டுவோம்… அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு..‌

தமிழக சட்டமன்றம் 2021 ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது. குறைவான பிரச்சார நாட்கள் இருந்தாலும் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த சூட்டோடு சூடாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இராயபுரம் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. D. ஜெயகுமார் மீண்டும் 7-வது முறையாக களத்தில் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இன்று ( 20.03.2021 சனிக்கிழமை) காலை 8 மணிக்கெல்லாம் உற்சாகத்துடன் இராயபுரம் தொகுதி …

மேலும் படிக்க

நாங்குநேரியில் ஒரு தங்க மகனின் தேர்தல் அலப்பரை…

எதுக்கும் அளவு வேண்டாமாடா என வடிவேலு பாணியில் அஇஅதிமுக, திமுக கட்சிகளே மிரள வைத்து வரும் “பனங்காட்டு படை” ( கட்சியின் பேரே இப்படி ஆளு…எப்படி?) ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார். இவரை பார்த்துதான் அலறுவதாக தெரிகிறது. கூட்டமும் தாறுமாறக வருவதை பார்த்தால் அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்…? இவரு சென்னை தான். இருந்தாலும் மனுஷன் ஆலங்குளத்தில் வீடு பிடித்து பிரசாரத்தில் தினமும் காலை, மாலை என கிராம், கிராமமாக ஓட்டு …

மேலும் படிக்க

அசைக்க முடியாத அமைச்சராக மீண்டும்…?

இரண்டு முறை சிவகாசியில் போட்டியிட்டு வெற்றிக்கனியினை புரட்சித் தலைவியின் அம்மாவிற்கு சமர்பித்தவர் என்ற முறையில் இப்போது ராஜபாளையத்திலும் தன் வெற்றிக்கனியினை பெற்றிட களம் காண்பதாக பெருமிதமாக சொல்கிறார். “கேடிஆர்” என செல்லப் பெயருடன் தொகுதி மக்களால், அவரது அபரிதமான ஆதரவாளர்களால் தேர்தல் களத்தில் பம்பரமாய் சுழன்று அடிக்கும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள். இவரை பற்றி (KTR ) ஆஸ்தான விசுவாசியாக வலம் வருகின்ற இராஜபாளையம் …

மேலும் படிக்க

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

ஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார். இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி …

மேலும் படிக்க

டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. சந்தான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து இராயபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

மேலும் படிக்க