அன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …
மேலும் படிக்கஅத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!
இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் திரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …
மேலும் படிக்கசென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா
சென்னை, நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசலாத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி இன்று ஆகஸ்டு 3, 2019, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் ” மாபெரும் அன்னதானம்” வழங்கப்பட்டது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக திரு. Ln. C.H.சண்முகம், (தலைவர், Lions …
மேலும் படிக்கசென்னை நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழா
நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது. PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் …
மேலும் படிக்கபிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”
நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் …
மேலும் படிக்கPPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.
Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் …
மேலும் படிக்கசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔
இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை. சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம். இதில் ஆட்சியாளர்கள், …
மேலும் படிக்கஇராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…
இராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் அமைந்துள்ள சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து சாய்பாபா அலங்காரத்துடன் சிறப்பு பூஜையில் பகுதி வாழ் பெண்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை ஆலய நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது கூடுதல் சிறப்பாகும். ஒளிப்பதிவு…வே. …
மேலும் படிக்கஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு
திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை …
மேலும் படிக்கநீங்கள் சாப்பிடும் அயோடைடு உப்பு, சயனைடா? அதிர வைக்கும் அமெரிக்க லேப் ரிப்போர்ட்!
இந்தியாவில் விற்பனையாகும் முக்கியமான பிராண்ட் அயோடைடு உப்புகளில், அளவுக்கு அதிகமான அளவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் அறிக்கையை அமெரிக்க பரிசோதனைக் கூடம் வெளியிட்டுள்ளது. பொட்டாசியம் பெர்ரோசயனைடு எனும் உயிர்க்கொல்லி கலந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.news18.com/news/lifestyle/your-table-salt-contains-deadly-cyanide-us-lab-report-2204081.html
மேலும் படிக்க