செய்திகள்

தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், சிதம்பரம் பைபாஸ் சாலையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாளை பிரச்சாரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு நாளை ஆதரவு திரட்டுகிறார். இதற்காக வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடனும், நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கத்துடனும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் …

மேலும் படிக்க

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 35 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: நீலகிரி – ஆ.ராசா

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். * மத்திய சென்னை – தயாநிதிமாறன் * ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன் * தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன் * வட சென்னை – கிரிராஜன் * கள்ளக்குறி்ச்சி – மணிமாறன் * சேலம் – உமாராணி * நாமக்கல் – …

மேலும் படிக்க

ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்?

ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை கட்சியின் மாநிலத் தலைவராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விரைவில் இடிந்தகரைக்கு வரவுள்ள கெஜ்ரிவாலே இதை நேரடியாக அறிவிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார் மற்றும் அவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி …

மேலும் படிக்க

கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே!

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது. அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது …

மேலும் படிக்க

ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான சில பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா? ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது: பெண்கள் பாதுகாப்பிற்கு ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? “மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல்துறை விளங்குகிறது” என்றும் “காவல்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிவருகிறார். அப்படி நவீனப்படுத்தப்பட்ட காவல்துறையை வைத்துக்கொண்டு நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் ஆட்சியிலேயே ஏன் …

மேலும் படிக்க

குஜராத்தின் நிலை உண்மையா? கண்டறிய சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் கைது

இந்தியாவில் குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். வடக்கு குஜராத்தில் உள்ள ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை …

மேலும் படிக்க

தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரி ஏப்ரல் 24ம் தேதி தேர்தல்

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 தேதிகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு 15வது லோக்சபா பதவிக் காலம் மே-31 ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று …

மேலும் படிக்க

டாடா தலைமையகம், மும்பை (பாம்பே ஹவுஸ்) : GOLD ரேட் பெற்ற நாட்டின் முதல் பாரம்பரிய கட்டிடம்

பாம்பே ஹவுஸ் என அழைக்கைப்படும் டாடா நிறுவனத்தின் தலமையகம் மும்பையில் உள்ளது. கி.பி. 1923 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சில் (Indian Green Building Council) ஆல் GOLD தர நிர்ணயம் தரப்பட்டுள்ளது. இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சிலின் காரணிகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்ததால் இந்த தர நிர்ணயத்தை பெற்ற முதல் பாரம்பரிய  கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் படிக்க

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது. ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் …

மேலும் படிக்க

‘சஹாரா’ சுப்ரதா ராய் கைது’ ஒரு நேர்மையான அதிகாரியின் துணிச்சல்

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா… தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார். கேரளாவை சார்ந்த ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட …

மேலும் படிக்க