Tag Archives: உணவு

PPFA தென்சென்னை சார்பில், ஊரட‌ங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்டம் நிர்வாகிகள் திருவான்மியூர், பெசன்ட் நகர்,அடையார் பகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்காக உணவை கடந்த 17 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 01.06.2021 செவ்வாய் கிழமை மதிய …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 6 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த விறு விறு விறு களப்பணியில் 6 ஆம் நாளான இன்று 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை இராயபுரம் சிமிட்டிரி சாலை முதல் பாரத் திரையரங்கம் வரையில் உள்ள பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை …

மேலும் படிக்க

️மக்கள் நல பணியில் PPFA

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்கு மதிய உணவினை இன்று 28.05.2021 வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில், இராயபுரம், டோபிகானா பகுதியில இருந்த மக்களுக்கு, (100 நபர்களுக்கு) போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு “நட்பின் மகுடம்” MJF Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு …

மேலும் படிக்க

மக்களுக்கான களப்பணியில் PPFA…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களின் பசிப்பிணியை போக்கிடும் வண்ணம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

ராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண‌வு…

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர். இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, …

மேலும் படிக்க

மக்கள் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்

கொரோனா வைரஸ் பரவிய நிலையில், அது மேற்கொண்டு பரவாமல் தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் மக்கள் படும் துயரத்தினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இன்றைய களப்பணி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி இன்று 1104.2020 சனிக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி…

09.04.2020 வியாழக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் இராயபுரம் முனைவர் சு. சேகர் ஆகியோரது தலைமையில், …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கும் PPFA-வின் களப்பணி

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. …

மேலும் படிக்க