இந்தியா

அவமதிக்கும் மீடியாக்கள் புதைக்கப்படுவர்: சந்திரசேகர ராவ் அதிரடி மிரட்டல்

தெலுங்கானா மாநிலம் நாக்காலாகுட்டாவில் கவிஞர் காலோஜி நாராயணராவின் 100வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் மாலை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தெலுங்கானா மாநிலத்தை அவமதிப்பர்வகள் பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில் புதைக்கப்படுவார்கள். தெலுங்கானா மாநிலத்தை அவமதிக்கும் மீடியாக்களை மண்ணில் புதைப்போம் என்று கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்திர சேகரராவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய …

மேலும் படிக்க

31 ரயில்களின் பயண நேரம் குறைப்பு: ரயில்களின் புதிய கால அட்டவணை

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுள்ளதாகவும் சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  SALIENT FEATURES OF PUBLIC TIME TABLE – September 2014  INTERIM BUDGET TRAINS:   I.INTRODUCTION OF NEW TRAINS:  A.* PREMIUM TRAINS:  1.*Train No.12528/12527 Kamakya – Chennai Central Air-conditioned (Weekly) Premium Exp. (via Malda Town, …

மேலும் படிக்க

“ஜன் தன்” வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் இன்று தொடக்கம்

ஏழைக் குடும்பங்களுக்கு தலா இரண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கும் “பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்) திட்டம்’ நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கப்படுகிறது. இதனையொட்டி, டில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் சுமார் ஒரு கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நாளில் பிரதமர் ஆற்றும் உரையை 76 நகரங்களில் காணொலி …

மேலும் படிக்க

மலிவு விலை விமான டிக்கெட்: செயலிழந்த ஏர் இந்தியா வெப்சைட்

ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான ரூ.100 டிக்கெட்டை பெற மக்கள் முயன்றதால் அதன் இணையதளம் www.airindia.com செயல் இழந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக …

மேலும் படிக்க

தகராறு செய்த 5 பேரை அடித்து உதைத்து தந்தையைக் காத்த உ.பி இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனது தந்தையைத் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை அடித்துத் துவைத்த இளம்பெண். நடுத்தர வயதுடைய  ஒருவர் பைக்கில் தனது மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதை அடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அந்த மனிதரை கண்மூடித் தனமாகத் தாக்கத் தொடங்கியது. உதவிக்கு யாரும் வராத …

மேலும் படிக்க

ஆறு மாத குழந்தையை சுற்றி நின்று அரண் அமைத்த ராஜ நாகங்கள் – வீடியோ

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது. பெற்றோர்கள் வெளியே வந்து  பார்த்தபொது குழந்தைய சுற்றி நான்கு ராஜ நாகங்கள் படம் எடுத்து நின்று கொண்டிருந்தன. குழந்தை தூக்கத்தில் ராஜநாகங்கள் மேல் புரண்டு படுத்தபோது அந்த ராஜநாகங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாமல் அந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பதுபோல் நின்று கொண்டிருந்தன். இந்த காட்சியை …

மேலும் படிக்க

பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள்.

பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம்  தொடரும். 5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி. வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் …

மேலும் படிக்க

டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

இந்தியன் ரெயில்வேயில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது. இதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட …

மேலும் படிக்க

பாஜகவை அமெரிக்க அரசு வேவு பார்த்த விவகாரம்: இந்தியா கண்டிப்பு

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகளால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு …

மேலும் படிக்க