எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவை! உலக சுகா­தார அமைப்பு தகவல்

மேற்கு ஆபி­ரிக்க நாடு­களில் பரவி வரும் எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவைப்­ப­டு­மென உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

எதிர்­பார்த்­ததை விட வேக­மாக வைரஸ் பரவி வரு­வ­தா­கவும் உலக சுகா­தார அமைப்பின் துணை இயக்­குநர் கெய்ஜி புகுடா எச்­ச­ரித்­துள்ளார். இத­னி­டையே சிய­ரோ­லி­யோனில், எபோலா வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மருத்­து­வ­ ம­னை க்கு கொண்டு செல்­லாமல் பாது­காப்­ப­வர்­க­ளுக்கு இரண்டு ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­மென அந்­நாட்டு அரசு அறி­வித்­துள்­ளது.

கினி, நைஜீ­ரியா, சிய­ரா­லியோன், லைபீ­ரியா உள்­ளிட்ட நாடு­களில் கடந்த மார்ச் முதல் பரவி வரும் எபோலா வைரஸால், 1,427 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். 2,615 பேர் வரை பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

Check Also

வட சென்னையில் மக்களின் ஊரட‌ங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *