முக்கியசெய்திகள்

மா. சிங்காரவேலர் அவர்கள் சிலை திறப்பு விழா – மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார்.

சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் அவர்களின் திருவுருவச் சிலையை, சென்னை மீன்பிடித் துறைமுக நிர்வாக அலுவலக வளாகத்தில் மாண்புமிகு மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு. ஜிகே. வாசன் அவர்கள் 15-02-2014 அன்று திறந்து வைத்து உறையாற்றினார். அவர் கூறியதாவது, 1860 ம் ஆண்டு, பிப்ரவரி 18 ம் தேதி பிறந்த திரு. சிங்காரவேலர், இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் உரிமைக்காக, முக்கியமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை உயர போராடியவர். பிரிட்டிஷ் …

மேலும் படிக்க

ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை – மாமியார் மருமகள் சண்டை

அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே செல்லவில்லையாம். அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷன் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். அம்பானி வீட்டு பார்ட்டி என்றால் …

மேலும் படிக்க

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என நினைப்போர் முட்டாள்கள்: ராம் ஜெத்மலானி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ராம் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று நினைக்கிற …

மேலும் படிக்க

கியாஸ் விலை உயர்வு விவகாரம், நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

சர்ச்சைக்குரிய கியாஸ் விலை உயர்வு  விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக் கிழமை கேட்டுக் கொண்டார். நரேந்திர மோடி ரிலையனஸ் நிறுவனதின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக …

மேலும் படிக்க

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது தவறு; அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது …

மேலும் படிக்க

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: காணொளி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா  இன்று திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, …

மேலும் படிக்க

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை: வீரப்ப மொய்லி

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய வீரப்ப மொய்லி; மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு  ஆதார் அட்டை கணக்கு இணைப்பை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார். மேலும், நேரடி மானிய திட்டத்தைப் பொறுத்தவரை மானியம் இல்லாத …

மேலும் படிக்க

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களது விடுதலை குறித்து மாநிலஅரசு முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் …

மேலும் படிக்க

“அம்மா தியேட்டர்ஸ்”, “அம்மா வார சந்தை” – அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது,

சென்னை: அம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அம்மா தியேட்டர்ஸ் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, …

மேலும் படிக்க

கோச்சடையான் பாடல் வெளியிடும் தேதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்தாண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். ,  நடிப்பில், அனிமேஷன் படமான கோச்சடையான்  3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த நடிக்க  அவருடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், ருக்மணி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மிகப்பெரும் பொருட்ச்செலவில் …

மேலும் படிக்க